Saturday, 18 May 2013

Pookkal

அன்று சாலையோர பூக்களை

அவள் பாதம்

காயப்படுத்திய போது

தான் அவளிடம்

என் காதலை சொன்னேன். . !

அவளின் பார்வையால்

அன்று முதல் நானும்

அந்தப்பூக்களாகவே

மாறிப்போனேன். . ! ♥ ♥ ♥ ♥ ♥

No comments:

Post a Comment