Saturday, 18 May 2013

BALAVIJI

கை கொண்டு நான் மீட்ட 

கருவி கொண்டு வந்திருந்தேன். . !

விரல் கொண்டு நான் மீட்ட

திசையெல்லாம் இசை பரவும்

தேவையான ராகம் கிடைக்கும். . !

பொய்யான இடைகொண்டு

புன்னகைக்கும் பொன்நகையே. . !

உன்னால்

கருவியையும் மறந்துவிட்டேன். . !

கனக்கில்லா ராகங்களையும் 

தவறவிட்டேன். . !

உன்னை நான் மீட்டுகின்றேன்

உணர்வெல்லாம் ராகமாக. . !

உடலெங்கும் தாகமாக. . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥

No comments:

Post a Comment