Saturday, 18 May 2013

Nee Irunthal

தோல்வியும் சுகம் தான் தோறக்கடிப்பது 

நீ என்றால். . !

அழுகையும் ஆனந்தம் தான் அரவனைக்க 

நீ இருந்தால். . !

தனிமையும் இனிமை தான் நினைவுகளாய் 

நீ இருந்தால். . !

கோபமும் கொஞ்சல் தான் கோபம் 

நீ கொண்டால். . ! ♥ ♥ ♥ ♥ ♥

No comments:

Post a Comment