Saturday, 18 May 2013

Kathal

என்னால் சந்தோஷம் வந்தால் என்னை 

கொண்டாடுவார்கள். . !

என்னால் கண்ணீர் வந்தால் என்னை 

கொல்வார்கள். . !

என்னை கொன்றுவிட்டு இவர்கள் 

வாழ்வார்கள். . !

இவர்கள் பொய் சொல்லிவிட்டு நான் 

பொய் என்பார்கள். . !

இப்படிக்கு 

அழுவதா சிரிப்பதா என தெரியாமல் 

விழிக்கும் காதல். . ! ♥ ♥ ♥ ♥ ♥

No comments:

Post a Comment