Saturday, 18 May 2013

ஒரு இரவு - oru iravu


காதோடு அவள் செய்த குறும்பு 
"சத்தம் செய்யாதே முத்தம் செய்"

இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும் 
"மீண்டும் ஒரு இரவு அவளுடன்"

அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை 
அவள் இதழ் "சிரிப்பு"

No comments:

Post a Comment